Saturday, November 1, 2008


உன் அழகில்
கண்பட்டுவிடக் கூடாதேயென
திருஷ்டிப்பொட்டு வைக்கிறாய்...
என்ன செய்ய,
உனக்குத் திருஷ்டிப்பொட்டும்
அழகாகிவிடுகிறது!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.

No comments: