
உன் அழகில்
கண்பட்டுவிடக் கூடாதேயென
திருஷ்டிப்பொட்டு வைக்கிறாய்...
என்ன செய்ய,
உனக்குத் திருஷ்டிப்பொட்டும்
அழகாகிவிடுகிறது!
- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.
24 ஆண்டுகளாக கையெழுத்து இதழாக வெளிவந்து, இப்போது கணினி அச்சு இதழாக வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுத் திகழும் "தாழம்பூ" பல்சுவை இதழை இணைய வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். - எம்.எஸ். கோவிந்தராஜன், ஆசிரியர் "தாழம்பூ" (வலைத்தள நிர்வாகம்: கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment