Monday, July 6, 2009

அன்புடன் வரவேற்கிறோம்!

அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம்.

இவ்விதழைப் படித்து, உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டுகிறோம். கடந்த 26 ஆண்டுக்காலமாக, ஓர் கையெழுத்து இதழாக மலர்ந்து இதழுலகில் பெயர்பெற்றுள்ள "தாழம்பூ" வின் தொடரும் வளர்ச்சிக்கு உங்கள் ஆலோசனைகள் துணை நிற்கும்.


அன்புடன்...

- ஆசிரியர் / "தாழம்பூ" - எம்.எஸ்.கோவிந்தராஜன்
- வலைப்பதிவாளர் - கிரிஜா மணாளன்

Thursday, July 2, 2009

Friday, June 26, 2009

அன்பார்ந்த வாசகர்களுக்கு....

வணக்கம்.
"தாழம்பூ" மே மற்றும் ஜூன் 2009 இதழ்களைப் பதிவிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். அவை விரைவில் பதிவாகும் என்பதை அன்புடன் அறிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்/ "தாழம்பூ"

"தாழம்பூ" ஏப்ரல் 2009 (இதழ் எண்: 310)













Tuesday, March 10, 2009

வாசகர்களுக்கு நன்றி!

"தாழம்பூ மடல்கள்" (மார்ச் 2009 இதழ்) கடிதங்கள் எழுதியுள்ள வாசகர்கள்:

திருவாளர்கள்:

1. வ.உ.சி. வாலேஸ்வரன் (கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ.சி. அவர்களின் குமாரர்) மதுரை-19.
2. கீதா முருகானந்தம், திருவைகாவூர்.
3. கவிஞர் வெற்றிப்பேரொளி, திருக்குவளை.
4. கவிஞர் சோலச்சி, அகரப்பட்டி.
5. "ஒலிச்சித்தர்" லயன் பிச்சை மொஹிதீன், திருச்சி.
6. பாவலர் திருமதி மணிமேகலை குப்புசாமி (பாவேந்தர் பாரதிதாசனாரின் பெயர்த்தி)
புதுச்சேரி.
7. கவிஞர் பொன்குமார், சேலம்.
8. கா.இர. குப்புதாசு, செஞ்சி.
9. கவிஞர் வெ, கலிவரதன் (ஆசிரியர். "நாற்று" இதழ்) புதுச்சேரி.
10.கன்னிக்கோயில் ராஜா (அலைபேசி குறுந்தகவல் இதழ்) சென்னை.
11. எஸ். பக்கீர் முகைதீன், காந்திநகர்.
12. அ. இலக்கியராஜா, சிவகாசி.
13. ச. வேல்மணி, தாரமங்கலம்.
14. சிவ. தீபலட்சுமி, தேசூர்.

தங்கள் பாராட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் எங்களது நன்றி.
- ஆசிரியர் குழு/ "தாழம்பூ"

"தாழம்பூ" (309 வது இதழ்) மார்ச் 2009